New Videos from Prabhanjam.TV
Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

சென்னை புதிய பன்னாட்டு விமான நிலையம் 7–ந்தேதி முதல் செயல்படும்

புதிய பன்னாட்டு விமான நிலையம் 7–ந்தேதி முதல் செயல்படும் என்று விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை விமான நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு நவீனப்படுத்தப்பட்டது. உள்நாட்டு விமான நிலையம் மற்றும் பன்னாட்டு விமான நிலையம் ஆகிய இரண்டும் பல ஆயிரம் கோடியில் கட்டப்பட்டது. உள்நாட்டு விமான நிலையத்தை கடந்த டிசம்பர் மாதம் துணை ஜனாதிபதி திறந்து வைத்தார். புதிய விமான நிலையத்தில் பயணிகளுக்கு பல்வேறு

ஜனாதிபதி மாளிகையை சுற்றிப் பார்க்க அடுத்த மாதம் முதல் ரூ. 25 நுழைவு கட்டணம்

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றிப் பார்க்க விரும்புவர்களிடம் அடுத்த (செப்டம்பர்) மாதம் முதல் ரூ. 25 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் எழில் மிகும் பூங்காவும் வரலாற்று சிறப்பு மிக்க பழமையான கட்டிடங்களும் உள்ளன. இவற்றை சுற்றிப் பார்க்க உள்நாட்டு மக்களும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக ‘ஆன்லைன்’

சினிமா நூற்றாண்டு விழா: சென்னை தியேட்டர்களில் 1 வாரம் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமலின் பழைய படங்கள்

இந்திய சினிமாவின் 100–வது ஆண்டு விழா செப்டம்பர் 21–ந்தேதி முதல் 24–ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது. முதல் நாள் காலை மலையாள நடிகர்– நடிகை களின்கலை நிகழ்ச்சிகளும், மாலையில் தமிழ் நடிகர்– நடிகைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. 22–ந் தேதி காலை கன்னட நடிகர்– நடிகைகளும், மாலையில் தெலுங்கு நடிகர்– நடிகைகளும் கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். 23–ந்தேதி தென்னிந்திய மொழி கலைஞர்கள் கலந்து கொ

ராசிபுரம் அருகே மணல் லாரி மீது பஸ் மோதல்: டிரைவர் உள்பட 2 பேர் பலி

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து நேற்று மாலை பெங்களூருக்கு அரசு விரைவு பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சில் 31 பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் சாமிநாதன் ஓட்டிச் சென்றார். அதில் மாற்று டிரைவர் அந்தோனி சேவியர் உடன் சென்றார். அந்த பஸ் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணிளவில் சேலம்–நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அருகேயுள்ள மல்லூர் மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்

மதுரையில் இட்லி விற்கும் லட்சுமி மேனன்!

‘பீட்சா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுபாராஜ் இயக்கும் அடுத்த படம் ‘ஜிகர்தண்டா’. இப்படத்தில் சித்தார்த், லட்சுமிமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 7 வாரங்களாக மதுரையில் நடைபெற்று வருகிறது. தற்போது இப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.இப்படத்தில் லட்சுமி மேனன் ரோட்டோரத்தில் இட்லி சுட்டு, விற்பவராக வருகிறாராம். இதுகுற

விளம்பரத்துக்காக படமா? கமல் மறுப்பு

"விஸ்வரூபம், இரண்டாம் பாகத்தின் பெரும்பான்மையான வேலைகளை முடித்து, படத்தை வெளியிட தயாராகி வருகி றார், கமல். அவரிடம், "முதல் பாகம் வெளியாகி, ஒரு சில ஆண்டுகளுக்கு பின் தான், இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது தானே வழக்கம். நீங்கள், உடனடியாக, இரண்டாம் பாகத்தை எடுத்து விட்டீர்களே. விளம்பரத்துக்கா கவா என, கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், "விளம்பரத் துக்காக படம் எடுக்கும் ஆள், நானில்லை. ரசி

பெண்கள் ஜுனியர் உலகக்கோப்பை ஹாக்கி: இந்தியா அரை இறுதிக்கு தகுதி

பெண்களுக்கான ஜுனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் கால் இறுதிப்போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. ஸ்பெயின் அணி வீராங்கனை சாண்டல் ஜெனி 7-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலாக்கினார். அதற்கு பதிலாக அடுத்த 3-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை மோனிகா பதில் கோல் போட்டார். தேனீர் இடைவேளைக்கு சற்று முன்

கணித ஒலிம்பிக் போட்டியில் ஐந்து பதக்கங்களை வென்றது இந்தியா

கணிதத்தில் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 1959ம் வருடம் ருமேனியாவில் தொடங்கப்பட்டது. இது உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் உலக அளவிலான போட்டிகளாகும். முதலில் 7 நாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்தகொண்ட இப்போட்டி, நாளடைவில் விரிவடைந்து தற்போது 100 நாடுகள் வரை இதில் கலந்துகொள்கின்றன.  ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டில் நடத்தப்படும் இப்போட்டியின் விதிமுறைகளும், மரபுகளும் மாறாமல் கணித ஒ

ராஜஸ்தானில் இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை மரணம்

ராஜஸ்தானில் இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை மரணம் அடைந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24–ந்தேதி ஒரு பெண்ணுக்கு இரட்டை தலையுடன் கூடிய அதிசய குழந்தை பிறந்தது. உடலில் 2 தலை, 2 முதுகெலும்பு மற்றும் 2 நரம்பு மண்டலங்கள் இருந்தன. இக்குழந்தைக்கு பிறந்ததில் இருந்தே மூச்சு திணறல் இருந்தது. எனவே குழந்தையை வெண்டி லேட்டரில் வைத்து டாக்டர்கள் பாதுகாத்தனர். இருந்தும் எளிதாக மூச்ச விட முடியாமல் குழந்

ஆடம்பர பொருட்களுக்கான சுங்கவரி உயர்வு: மத்திய அரசு திட்டம்

மத்திய மந்திரி ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியதாவது:– இறக்குமதியை குறைக்கும் வகையில் ஆடம்பர பொருட்களுக்கான சுங்கவரியை உயர்த்த திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டின் பற்றாக் குறையை தவிர்ப்பதற்காக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பதிலாக அவற்றை உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த வரி உயர்வுக்கு குறிப்பிட்ட எந்த திட்டமும் இல்லை. தங்கத்தின் மீதான இறக்குமதிய

அதிக நேரம் செல்போன் பேசினால் புற்றுநோய் ஏற்படும்: ஆய்வில் தகவல்

தினசரி செல்போன் பேசுவோருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் யனிவ் ஹம்ஷானி தலைமையிலான குழுவினர் ஒரு புதிய ஆய்வு நடத்தினர். அதன்படி, அதிக நேரம் செல்போன் பேசுபவர்களை புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் நீண்ட நேரம் செல்போ

சூரியனின் ஐரிஸ் கருவி படம்: நாசா

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சூரியனின் பிரத்யேக புதிய படத்தை வெளியிட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் மூலம் அதிகம் அறியப்படாத இன்டர்பேஸ் ரீஜியன் என்னும் பகுதியை ஐரிஸ் கருவி படம் எடுத்துள்ளது. இந்த புதிய புகைப்படம் இதுவரை வெளிவராத பிரத்யேக படம் என்பதால் பல ஆராய்ச்சிக்கு உதவும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஐரிஸ் என்று அழைக்கப்படும் இன்டர்பேஸ் ரீஜியன் இமேஜிங் ஸ்பெக்ட்ரோகிராஃப் மூலம் படம் எடுக்கப

வருமான வரித் தாக்கலுக்கு செய்ய காலக்கெடு நீட்டிப்பு

சென்னை: 2012-13ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கபட்டிருந்த நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலத்தை அடுத்த மாதம் 5ந் தேதி வருமான வரித்துறை நீடித்துள்ளது. வருமான வரியை தாக்கல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி மண்டல அலுவலகத்தில் 34 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னைக்கு 24 கவுன்டர்களும், காஞ்சிபுரத்துக்கு 3 கவ

நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரயில்களுக்கு இடையே சிக்கிய ஓட்டுனர்

சுவிட்சர்லாந்தில் இரண்டு ரயில்கள் நேர்க்கு நேர் மோதிக்கொண்டதில் 44 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேர் பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு சுவிட்சர்லாந்தின் கிரான்சஸ்- பிரஸ்-மார் னான்ட் என்ற இடத்தில் நேற்று இரவு இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இரண்டு ரயில்களுமே வேகமாக வந்துக்கொண்டிருந்ததால் விபத்து நேர்ந்தப்போது, ரயில்கள் தண்டவ

வங்கிகளுக்கு வழங்கப்படும் வட்டி வீதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மட்டுமின்றி, அதன் ரொக்க கையிருப்பு விகிதம் உள்ளிட்ட எதிலும் மாற்றம் எதுவும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மும்பையில் இன்று நடைபெற்ற 2013-14 நிதி‌யாண்டுக்கான முதல் காலாண்டு கடன் கொள்கை மறு ஆய்வுக்குப்பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரெப்போ வீதம், அதாவது, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுக

கரையோர மக்களுக்கு தண்டோரா எச்சரிக்கை மேட்டூர் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்தது

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட முக்கிய அணைகள் நிரம்பி உள்ளன. இரு அணைகளில் இருந்தும் 2 நாட்கள் ஒரு லட்சம் கன அடி அளவுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் இரு அணைகளில் இருந்தும் நீர் திறப்பு வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக குறைக்கப

2015-ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை அறிவிப்பு

2015-ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பிரிவில் இந்தியா அணியும் ,பாகிஸ்தான் அணியும் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை இறுதி போட்டி மெல்போர்னில் நடைபெறும் எனவும் , பிப்ரவரி 14-ல் நடக்கும் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இலங்கை அணியுடன் பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Information From Puthiyathalaimurai

அடுத்த மாதம் விஜய், பரத், விமல் படங்கள் ரிலீஸ்

ரம்ஜான் பண்டிகை மற்றும் சுதந்திர தினத்தையொட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) தலைவா, தேசிங்கு ராஜா, ஐந்து ஐந்து ஐந்து, ரகளபுரம், ஆதலால் காதல் செய்வீர், தங்க மீன்கள் ஆகிய ஆறு படங்கள் ரிலீசாகின்றன. இவை தவிர மேலும் சில படங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைவா படத்தில் விஜய், அமலாபால் ஜோடியாக நடித்துள்ளனர். மதராசப்பட்டிணம் விஜய் இயக்கியுள்ளார். சாதாரண இளைஞன் மக்கள் தலைவனாக எப்படி உருவாகிறான் என்ப

இதயம் இல்லாமல் 2 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த வாலிபர்

இங்கிலாந்தில் உள்ள பாப்வொர்த்தை சேர்ந்தவர் மாத்யூகிரீன் (42). கடந்த 2011–ம் ஆண்டு ஜூலை மாதம் இவரது இதயம் முற்றிலும் பழுதடைந்து செயல் இழந்தது. அதைத்தொடர்ந்து பாப்வெர்த்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாற்று இதய ஆபரேசன் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு உடனடியாக இதயம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பழுதடைந்த அவரது இதயம் ஆபரேசன் மூலம் அகற்றப்பட்டது. அதற்கு மாற்றாக வெளிய

பிரான்ஸ் நகை கண்காட்சியில் ரூ.320 கோடி வைரம் கொள்ளை

பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் நகரில் உள்ள கார்ல்டன் நட்சத்திர ஓட்டலில் நகை கண்காட்சி நடந்தது. அதில், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தங்க நகைகள் மற்றும் வைரங்களை பார்வைக்காக வைத்திருந்தன. இந்த நிலையில், கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ஒரு நிறுவனத்தின் அரங்கில் இருந்து வைரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.320 கோடி. இவை இஸ்ரேலை சேர்ந்த லெவ் லெவில் என்ற கேடீஸ்வர
 
Home | About Us | Our Services | Terms of Use | Privacy Policy | Disclaimer | Help | RSS Feeds| Feedback | Contact Us
Support : Copyright © Prabhanjam India Handicrafts Pvt. Ltd. - All Rights Reserved
Proudly powered by Blogger