
இதனிடையே ஆந்திராவில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு கோதாவரி, வாரன்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். 100 பாதுக்காப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண பணிகளை துரிதப்படுத்துவது குறித்து உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி ஆலோசனை நடத்தியுள்ளார்.
Information From Thinakaran