பிரித்வி ஏவுகணை சோதனை வெற்றி



உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரித்வி 2 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப்பார்க்கப்பட்டது.
ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் இன்று காலை 9:15 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டது.
350 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று எதிரிகளின் இலக்கை தாக்கக்கூடிய வகையில் பிரித்வி 2 வடிவமைக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்த்தாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட பிரித்வி 2 சோதனை வெற்றிகரமாக அமைந்தது.
மேம்படுத்தப்பட்ட பிரித்வி 2 ஏவுகணை ஏற்கனவே இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

Information From Puthiyathalaimurai


Share this video :
 
Home | About Us | Our Services | Terms of Use | Privacy Policy | Disclaimer | Help | RSS Feeds| Feedback | Contact Us
Support : Copyright © Prabhanjam India Handicrafts Pvt. Ltd. - All Rights Reserved
Proudly powered by Blogger